Uncategorized

நான் இருக்கும் வரை அது நடக்காது – அமைச்சர் அளித்த உறுதிமொழி


அனுமதிப்பத்திரம் இரத்து

தாம் ஊடக அமைச்சில் இருக்கும் வரை எந்தவொரு ஊடக நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தையும் இரத்துச் செய்யும் சட்டத்தில் தலையிடப் போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.



மேம்பட்ட ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவதற்காக அனைத்து ஊடக நிறுவனங்களுடனும் ஒன்றிணைந்து சர்வதேச மட்ட ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்கவுள்ளதாகவும், அடக்குமுறை அல்லது ஒதுக்குதல் தொடர்பான ஆணைகளை அமைக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நான் இருக்கும் வரை அது நடக்காது - அமைச்சர் அளித்த உறுதிமொழி | Promise Media Minister To The Media Organizations

மோசமான விஷயங்கள் 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் இருக்கும் வரை அது நடக்காது - அமைச்சர் அளித்த உறுதிமொழி | Promise Media Minister To The Media Organizations


அப்படியிருந்தும், சில சமூக ஊடகங்கள் மூலம் மோசமான விஷயங்கள் நடக்காமல் தடுக்க நடைமுறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *