Uncategorized

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு


புதிய காவல் நிலையம்

கொழும்பு துறைமுக நகரின் பாதுகாப்பிற்காக புதிய காவல் நிலையமொன்று இன்று (6) ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.


இது துறைமுக காவல் துணை நிலையமாக பராமரிக்கப்படுவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | A New Police Post For The Port City

திறந்து வைப்பு 


மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரால் புதிய காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *