Uncategorized

இன்று பலத்த மழை – வளிமண்டலவியல் விடுத்துள்ள எச்சரிக்கை


பல தடவைகள் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிடண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

இன்று பலத்த மழை - வளிமண்டலவியல் விடுத்துள்ள எச்சரிக்கை | Announcement Regarding Todays Rainfall

மின்னல் தாக்கம்

இன்று பலத்த மழை - வளிமண்டலவியல் விடுத்துள்ள எச்சரிக்கை | Announcement Regarding Todays Rainfall

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.



இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *