செய்திகள்

தண்ணீர் நிரம்பிய குழியில் மூழ்கி 2 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு



தண்ணீர் நிரம்பிய குழியில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து அத்துரிகிரிய, துனந்தஹேன பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *